



சரண்யா அன்பழகனை ஆதரித்து இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு..,
பிரதமர் கோவை வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
வாக்காளர் விழிப்புணர்வு முளைப்பாரி மற்றும் மரக்கன்று வழங்கும் விழா..,
சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை வழங்கிய டாக்டர் அண்ணாமலை ரகுபதி..,
தீவிர வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் என். ராமச்சந்திரன்..,
மதுரை வந்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு மதுரை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, பி டி ஆர் தியாகராஜன் , ராஜ கண்ணப்பன் பெரிய…
கோவை, நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்தவர் கோபாலன் குட்டி மனைவி கஸ்தூரி (வயது 82). கோபாலன் குட்டி இறந்து விட்ட நிலையில் கஸ்தூரி தனது மகன் மருத்துவர் ராம்குமார் குட்டி என்பவர் உடன் வீட்டில் வசித்து வந்தார். ராம்குமார்…
நிசான் மோட்டார் இந்தியா, தனது புதிய 7 சீட்டர் காரான நிசான் கிராவைட் எனும் புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய நிஸான் கிராவைட் கார் அறிமுக விழா கோவை சங்கனூர் சாலையில் உள்ள இ.வி.எம்.நிஸான் கோயம்புத்தூர் (E V…
திண்டுக்கல்லில் கூலித் தொழிலாளியிடம் உடைந்த பீர்பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜ் இவர் ஸ்பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கிழக்கு கக்கன்…
சிறுமடைலிங்கம் எஸ்.கலைமகள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,ஆனந்த் சிவம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “செல்லமடா நீ எனக்கு” இத் திரைப்படத்தில் வசீகரன்,நேகா, போஸ் வெங்கட்,செந்தி,அமுதவாணன் மீரா கிருஷ்ணன்,ரிஷா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நாயகன் வசீகரன் நாயகி நேகா மீது காதல் கொள்கிறார்.…
கோவையில் பிக்கி மகளிர் அமைப்பு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனா விருதுகள் வழங்கி கோயம்புத்தூரின் இளம் பெண் சாதனையாளர்களை கவுரவித்தது. இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் பிரிவு தலைவர் டாக்டர் அபர்ணா…
கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில் தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) சார்பில் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சி டெக்ஸ்பேர் 2026 துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி மார்ச் 9 வரை, காலை…
உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில தலைவர் முனைவர் மு.ஞானமூர்த்தி , உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது,உலகம் 2025 மற்றும் அதற்குப் பிறகு உலகம் பெண்கள் சமத்துவம் மற்றும் விடுதலை பற்றிய பெண்கள் மற்றும் சமூகத்தின் சிந்தனைகளில் குறிப்பிடத்தக்க…
கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது,…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் மேலக் கால் செக்கானூரணி செல்லும் சாலை முதல் நாகர் தீர்த்தம்செல்லும் சாலையில் சாலை வசதி செய்யக்கோரி அந்தப் பகுதி பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.…