




திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட* புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பிகே.வைரமுத்து அவர்களை, திருமயம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் PLR.பழனிவேலு அவர்கள்* நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சின்னாளபட்டி தனியார் மருத்துவமனையில் இளம் பெண் உயிரிழப்பு – தவறான சிகிச்சையில் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, பூஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தோஷ்குமார் மனைவி மோகனப்பிரியா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது…
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில் மூன்று தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கிய நிலையில் விராலிமலை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்எல்ஏ கு.வைரமுத்து அவர்களும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் பட்டியலில்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது., இந்நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி துவங்கி ஏப்ரல் 6 ந்…
கோவை விமான நிலையத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கட்சித் தொண்டர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை வந்த அவரை, கோவை மாவட்டத்தில் போட்டியிடும் எட்டு அதிமுக வேட்பாளர்களும்…
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில், இரண்டாவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீமதி வேலுமணியம்மாள் நினைவு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் முதன்மை விருந்தினராக கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எம். கீதாஞ்சலி அவர்கள்…
சுஸூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்வதற்காக ‘சுஸூகி பெஸ்ட் வேல்யூ’ (Suzuki Best Value) என்ற பெயரில் தனிப்பிரிவை நடத்தி வருகிறது. இந்நிலையில் சுசூகி பெஸ்ட் வேல்யூ ஷோரூம் தனது அங்கீகரிக்கப்பட்ட அதர்வா டீலர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் கட்சியின் மகளிரணியினர் கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்தனர். அரசியல்…
அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் எழுந்தருளி உலகப் பிரசித்திப் பெற்ற கலியுக ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டு தோறும் இராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான பெருந் திருவிழா…
பழனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், முதுகில் குத்தியவர்களுக்கு நன்றி எனத் தனது முகநூல் பக்கத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வேணுகோபாலு பதிவிட்டுள்ளது அதிமுகவினரிடயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக சார்பில்…