• உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது
• நம்மால் முடியாதது யாராலும் முடியாது.
யாராலும் முடியாதது
நம்மால் மட்டுமே முடியும்.
• மனிதன் அடக்கம் என்ற போர்வையில்
தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
• நோய்களில் கொடிய நோய்
மூடநம்பிக்கை என்ற நோய்தான்.
• மணிக்கணக்கில் பேசாமல்,
மணிமணியாக பேசுதல் சிறப்புடைத்து.