• Wed. Apr 24th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Mar 24, 2022

சிந்தனைத் துளிகள்

• நாம் சந்தோஷமாய் இருப்பது நம்மைப் பொறுத்தே உள்ளது.

• வணங்கத் தொடங்கும்போதே வளரத் தொடங்கிவிட்டோம்.

• ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.

• கஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வது, அதனை அனுபவித்து விடுவதுதான்.

• நம்மால் முடியும் என்று எண்ணுவதே முடிக்கும் ஆற்றலை அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *