• Fri. Apr 19th, 2024

நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டம் , நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர் நகர்ப்புற நல வாழ்வு மைய செயல்பாடுகளை குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள் . உடன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் .ஆனந்த் மோகன் , மாநகராட்சி துணை மேயர் .மேரி பிரின்சி லதா உட்பட பலர் உள்ளார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *