சேலம் அருகே 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிறுமி திருமணம் செய்து கணவனுடன் வந்து பெற்றோரை தேடிவருகிறார்.
சேலம் அருகே உள்ளது கருப்பூர். இந்த பகுதியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்ற சிறுமி தற்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார்.திருமணம் செய்து கொண்ட அவர் தனது பெற்றோரை தேடி சேலம் வந்தார்.டென்மார்க் பிலாங்சர் டார்பன் பகுதியை சேர்ந்தவர் பேட்டரி. 45 வயதான இவரது மனைவி பெயர் லிசா (வயது44 )இவர் சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து உள்ளார்.

இவர் 3 வயது குழந்தையாக இருந்த போது சென்னை பல்லாவரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் சில்ட்ரன்ஸ் ஹோமில் விடப்பட்டு உள்ளார். பிறகு விசாவை அங்கு இருந்து டென்மார்க்கை சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஜ்முஷன் என்பவர் தத்து எடுத்துச் சென்று அங்கு வளர்த்தார். பிறகு லிசா, பேட்டரி என்பவரை திருமணம் கொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது லிசா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை காண வேண்டும் .தன்னுடைய பிறப்பிடத்தை காண வேண்டும் என ஆவல்காரணமாக லிசா வும் அவரது கணவர் பேட்டரிக்கும் டென்மார்க்கில் இருந்து இந்தியா வந்தனர். பிறகு இவர்கள் பூனேவில் உள்ள தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் அஞ்சலி பவார் என்பவரின் உதவியுடன் இன்று சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதிக்கு வந்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை தேடினர். லிசா காணாமல் போன போது மீனாட்சி என்ற பெயரில் இருந்ததாகவும் ,இவரது பூர்வீக ஊர் கபூர் அல்லது கருப்பூர் என ஞாபகம் இருந்ததாகவும் இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேடி வருவதாகவும் கூறினர் .
மேலும் கருப்பூர் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சென்று தனக்கு இளம் வயதில் பார்த்த இடம் , சுற்றித் திரிந்த பகுதிகள் நினைவிற்கு வருகிறதா என லிசா தேடி பார்த்தார். ஆனால் அவருக்கு பழைய இடங்கள் தெரியவில்லை.பிறகு லிசா கருப்பூர் காவல் நிலையம் சென்றுதனது பெற்றோர் மற்றும் உறவினர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை கூறி அவர்களது தகவல்களை விசாரித்து தருமாறு தெரிவித்தார்.இதன் பிறகு லிசா அவரது செல் எண் மற்றும் விலாசத்தை கருப்பூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துவிட்டு அவரது கணவருடன் புறப்பட்டுச் சென்றார்.இதன்பேரில் தற்போது கருப்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]