ஜே.ஆர். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனக நடிக்கும் ‘கங்கை கொண்டான்’ படத்தின் பூஜை 14.02.2023 அன்று சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்தில் விமரிசையாக நடந்தது.இப்படத்தில் கதாநாயகிகளாக சைத்யா, நிமிஷா இருவரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள் வேல.ராமமூர்த்தி, செந்தில், சீதா, கஞ்சா கருப்பு, காதல் சுகுமார் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். படத்தின் இயக்குநர் எஸ்.கே.உதயன்.
இத்துவக்க விழாவிற்கு வந்த முக்கிய பிரமுகர்கள் படத்தின் நாயகனுக்கு திலகமிட்டு, அவரது வீட்டிலிருந்து மேள தாளத்துடன் பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.
ஜுனியர் எம்.ஜி.ஆரின் தாயார் லதா அம்மாவும், ‘அரசி’ படத் தயாரிப்பாளர் வரலட்சுமி அவர்களும் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர்.

இதன் படத்தின் நாயகன் ஜூனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் வரவேற்றார். தளபதி மூர்த்தி தேவர் தலைமை தாங்கினார். துபாய் நாடு அமீரக தமிழ் சங்கத் தலைவரும், தொழிலதிபருமான ஆர்.மதியழகன் யாதவ் முன்னிலை வகித்தார்.தடயவியல்துறை முன்னாள் இயக்குநர் சி.விஜயகுமார், தயாரிப்பாளர்கள். வி.சி.கணேசன், ஏ.வெள்ளைப் பாண்டியன், ஏ.எம்.சௌத்ரி, ஜமீன் பி.ஆர்.பி ராஜா, தொழிலதிபர் கே.எம்.கண்ணன், டி.கே.செல்லசாமி தேவர், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.கே.ராஜராஜா, சென்னை ஃபைனான்ஸ் டி.தியாகு, ஆனந்த் ட்ராவல்ஸ் அதிபர் ஏ.ஆதிசுப்ரமணியன், குற்றாலம் இ.வேலாயுத பாண்டியன் ஆகியோர் வந்திருந்து படக் குழுவினரை வாழ்த்தினார்கள்.
தயாரிப்பாளர் இ.சி.பாஸ்கல் ஜீவராஜ் நன்றி உரை ஆற்ற ‘கங்கை கொண்டான்’ படத் துவக்க விழா இனிதே நடந்து முடிந்தது.
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]