சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு. உயர்நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்! ஏப்ரல் 17ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்; இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவு!நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரவிடப்பட்டுள்ளது!