தனுஷின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களிடம் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.. இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர்..
இந்நிலையில், லதா ரஜினிகாந்த், தனுஷை வைத்து யாரும் படத்தை தயாரிக்க வேண்டாம் என அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களை தொடர்புகொண்டு கூறி வந்ததாக தகவல் வெளியானது! இதற்கிடையே, கோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் அன்புச்செழியன், தனது மகள் சுஷ்மிதாவின் கல்யாணத்துக்கு அழைப்பதற்காக ரஜினியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்!
அப்போது, லதா ரஜினிகாந்த் தன் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் வாழ்க்கை குறித்து கூறி வருத்தப்பட்டிருக்கின்றார். அன்புச்செழியனும் லதாவிற்கு ஆறுதல் கூறிவிட்டு சென்று விட்டார். லதா ரஜினிகாந்த் மேலும் தெரிந்த தயாரிப்பாளர்களுக்கு கால் செய்து தனுஷின் திரைப்படங்களை யாரும் தயாரிக்க வேண்டாம் என கூறியிருக்கின்றார். இந்நிலையில் தனுஷுக்கு தற்பொழுது நடிக்கும் திரைப்படங்களை தவிர புதிதாக திரைப்படங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என கூறி வருகின்றனர். தனுஷ் ஐஸ்வரியா விவாகரத்து குறித்து அறிவித்ததிலிருந்தே இது போன்ற செய்திகள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் […]
- பதக்கங்களை கங்கையில் வீசி ஏறிந்த டெல்லியல் போராடும் மல்யுத்த வீரர்கள்எங்கள் பதக்கங்களை இன்று மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசுவோம் என்று […]
- சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு5வது முறையாக கோப்பையை வென்று சென்னை வந்தடைந்த சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஐபிஎல் தொடரில் […]
- சிஎஸ்கே வெற்றிக்கு பாஜக தொண்டரே காரணம் – அண்ணாமலைகுஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்த ஜடேஜா […]
- ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்தமிழ்நாட்டில் ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலை நிறுவிட ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் இன்று ஒப்பந்தம் […]
- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி.., பள்ளிக்கல்வித்துறை உத்தரவு..!அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பேரணி நடத்த வேண்டும் என தமிழக பள்ளக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு […]
- நரிக்குறவர்கள் சாதிச் சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!நரிக்குறவர்கள் எஸ்.டி சான்றிதழ் பெற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் […]
- மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது..,மாற்றுத்திறனாளிகள் ஆணையர் கடிதம்..!பல்வேறு அலுவல் காரணமாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடந்து […]
- பராமரிப்பு பணிகளுக்காக இன்று ஒருநாள் மூடப்படும் ஈஷா யோகா மையம்..!ஆண்டுதோறும் மே 30ஆம் தேதியன்று நடைபெறும் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் ஈஷா யோகா மையம் மூடப்படுவதாக […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 177: பரந்து படு கூர் எரி கானம் நைப்பமரம் தீயுற்ற மகிழ் தலைஅம் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒளிந்திருக்கும் திறமை..!! ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]