• Sun. May 19th, 2024

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

பொருள் (மு .வ):

நாட்டைக்‌ காக்கும்‌ தலைவன்‌ முறைப்படி காக்காவிட்டால்‌ அந்நாட்டில்‌ பசுக்கள்‌ பால்‌ தருதலாகிய பயன்‌ குன்றும்‌; அந்தணரும்‌ அறநூல்களை மறப்பர்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *