• Mon. May 6th, 2024

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

பொருள் (மு.வ):

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ கீழ்‌ இருக்கப்பெற்றால்‌, பொருள்‌ இல்லாத வறுமை நிலையைவிடச்‌ செல்வநிலை துன்பமானதாகும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *