• Tue. Apr 23rd, 2024

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
பொருள் (மு.வ):
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *