பேரழகா!
நீ , நான்
நிறைந்திருக்கும்
பாடல்களோடு
சிலிர்த்து துயிலும்
ஓர் இராப்பொழுது
நிகழ்ந்திடாதோ…!
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்













பேரழகா!
நீ , நான்
நிறைந்திருக்கும்
பாடல்களோடு
சிலிர்த்து துயிலும்
ஓர் இராப்பொழுது
நிகழ்ந்திடாதோ…!
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்