• Fri. Mar 29th, 2024

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான்- தமிழிசை

ByA.Tamilselvan

Sep 12, 2022

புலியை முறத்தால் அடித்த பரம்பரையில் வந்தவள் நான் என தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
முரசொலியில் வெளியான செய்தி குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் “நான் அதை பற்றி கவலைப்படவில்லை. . எங்கும் அவமதிக்கப்படவில்லை. ஆளுநர்கள் அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை பார்த்து மகிழும் கூட்டம் உள்ளது. இன்னொரு மாநிலத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த சகோதரி மதிக்கப்படவில்லை என இங்கு உள்ளவர்களின் மனநிலை அப்படி இருந்தால் அதற்கு ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *