ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் ஏற்பட்ட கோர விபத்தில் பலி எண்ணிக்கை 300 நெருங்குவதாக கவலை அளிக்கும் செய்திகள் வந்தவண்ணனம் உள்ளன.
தற்போது இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பான கோர காட்சிகள் வெளியாகி காண்போரின் நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.