Skip to content
- திரையிசைத் திலகம் யார்?
மருதகாசி
- _அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம்
பெற்றிருந்தனர்?
கிருஷ்ணதேவராயர்
- தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
மெகஸ்தனிஸ்
- ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
ஆண்டாள்
- ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
திருவள்ளுவர்
- செஞ்சியை ஆண்ட மன்னர்களில் _தான் புகழ் பெற்ற மன்னன்?
தேசிங்கு ராசன்
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி
எது?
தமிழ்
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு?
1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
பேறு
- பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு?
1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
மாட்சி
10.”வானினும்” – இலக்கணக் குறிப்பு தருக?
உயர்வுச் சிறப்பும்மை