- கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
குழூஉக்குறி - ”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?
முற்றியலுகரப் புணர்ச்சி - இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
கரியன் - ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?
பாசடை - அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
பைந்தமிழ் - தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?
வெற்றிலை - இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மரம் - திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மஞ்ஞை - திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பெற்றம் - வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மதம்