delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
- ஆரஞ்சு தோலை எடுத்து படிப்படியாக நறுக்கி நன்றாக காய்ந்த பின் அதனை நைசாக அரைத்து விட்டமின் இ ஆயில் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவி வர சருமம் பளபளப்பாக இருக்கும்
- முல்தானி மெட்டி சிறிது கஸ்தூரி மஞ்சள் பூலாங்கிழங்கு பொடி கோரைக்கிழங்கு பொடி நன்னாரி வேர் பொடி இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு இதனை பால் விட்டு குழப்பி முகத்தை நன்கு நீரில் கழுவிய பின் துடைத்துவிட்டு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசி விட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும் வாரம் இருமுறை இதனை செய்து வந்தால் கரும்புள்ளி முகப்பரு இவைகள் நீங்கும்
- முகத்தில் அம்மை வடு தழும்பு நீங்க
- பத்து நிமிடங்களில் முகம் பளபளக்க முகப்பரு தொல்லை நீங்க சந்தன பவுடர் அவற்றுடன் சிறிது டூத் பேஸ்ட் கலந்து பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து கழிவினால் பருக்கள் குணமடையும்
- கிராம்பு உரசி பருக்கள் மீது தினமும் மூன்று முறை தடவி வந்தால் பருக்கள் காய்ந்து தழும்பில்லாமல் இருக்கும்
- முகத்தை நன்கு கழுவிய பிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும் இவ்வாறு தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்கள் வரை செய்தால் உங்கள் சருமம் பொலிவடைந்து இருப்பது கண்கூடாக தெரியும்
- முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முட்டையின் வெள்ளை கரு அவற்றுடன் சர்க்கரை சோள மாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து பசை போல் ஆனதும் முகத்தில் தடவவும் காய்ந்தவுடன் மெதுவாக பிரித்து எடுத்தாள் முட்டையுடன் முடியும் எளிதில் வரும் தேவையற்ற இடங்களில் மட்டும் இதனை தடவவும்
- கருவளையம் போக இட்லி மாவை கண்ணுக்கு கீழ் பூசி 15 நிமிடம் கழித்து ரோஸ் வாட்டரில் கழுவி விடவும் இரண்டு வாரம் இதை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் தரும் மற்றும் உருளைக்கிழங்கு சாறை தினமும் கண்களை சுற்றி தேய்த்தாள் கருவளையம் நீங்கும்
- திருநீற்றுப்பச்சில இருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணையை தொடர்ந்து முகத்தில் தடவி வர முகப்பரு மற்றும் அதை கிள்ளினால் வரும் கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்து விடும்