• Wed. Apr 24th, 2024

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அஞ்சல் துறையில் சிவகங்கை, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Staff Car Driver
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. கனரக வாகனம் ஓட்டுவதில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 17.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் – https://tamilnadupost.nic.in/tamilnadu-postal-circle-public-announcements.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *