தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் மோசமான விமர்சனங்களை பெரும் நடிகர்கள் தங்களுடைய விடாமுயற்சியால் இன்று உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி தன்னுடைய முதல் படத்திலேயே பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் தான் தனுஷ்.

பின்னர் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால், தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்தார். தற்போது கோலிவுட், பாலிவுட் திரையுலகை தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், தி கிரே மேன் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட, ‘தி கிரே மேன்’ படத்தில் இருந்து தனுஷ் நடித்திருந்த படு மாஸான சண்டைக் காட்சியை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகளை செம்ம ஸ்டைலிஷாக தனுஷ் அடித்து துவம்சம் செய்யும் படியான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. ஒரு நிமிடம் வெளியான இந்த வீடியோ காட்சியை பார்த்த தனுஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த காட்சியை வைரலாக்கி கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று ‘தி கிரே மேன்’ படத்தின் பிரீமியர் ஷோ நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன்கள் யாத்ரா – லிங்காவுடன் கலந்து கொண்டார். கோட் சூட்டில் பார்க்கவே செம்ம ஸ்டைலிஷாக தனுஷின் மகன்கள் இருவரும் உள்ளனர். அதே போல் யாத்ரா நன்கு வளர்ந்து, பார்ப்பதற்கு… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் வயதில் இருந்தது போலவே ஒரு ஜாடைக்கு உள்ளதாக நெட்டிசன்கள் தற்போதைய புகைப்படத்தை பார்த்து தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட ‘தி கிரே மேன்’ ப்ரீமியர் ஷோ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]