• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்

Byவிஷா

Oct 1, 2021

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

பொருள்: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *