• Wed. May 8th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byத.வளவன்

Oct 13, 2021

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பொருள்: (மு.வ)
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *