திருச்சியில் ரூ10நாணயம் செல்லாது என நடத்துனர் கூறியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபோன்ற நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மதுரையை சேர்ந்த பயணி ஒருவர் தனது குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து TN45BD3377 இந்த என் கொண்ட தனியார் பேருந்தில் திருச்சி ரயில் நிலையம் செல்வதற்காக பஸ்ஸில் ஏறி உள்ளார் மூன்று பத்து ரூபாய் நோட்டும் ஒரு பத்து ரூபாய் காயினும் கொடுத்துள்ளார் அதற்கு அந்த நடத்துனாரோ 10 ரூபாய் காயின் எல்லாம் இங்கே செல்லாதுங்க அப்படின்னு சொல்லிட்டாரு உடனடியாக அந்த பயணி ரிசர்வ் வங்கி அப்படி எல்லாம் எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லையே ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதெல்லாம் தெரியாது நான் வாங்க முடியாது என கரராக கூறிவிட்டார் ஏற்கனவே ரிசர்வ் வங்கியானது இதுபோன்று பத்து ரூபா நாணயங்களை வாங்க மறுக்கும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது இந்த பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த வேறு வழி இன்றி சில்லறைகளை பொறுக்கி அவரிடம் கொடுத்து விட்டு அந்தப் பயணி பத்து ரூபா காயினை வாங்கி வைத்துக்கொண்டார் .
ரிசர்வ் வங்கி ஏற்கனவே பலமுறை பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வணிக நிறுவனங்கள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது அதையும் மீறி திருச்சியில் பல தனியார் பேருந்துகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது இது குறித்து ரிசர்வ் வங்கி நிர்வாகமும் மற்றும் காவல் துறையும் போக்குவரத்து நிர்வாகம் வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சமூக அறிவியல் கோரிக்கையாகவே உள்ளது நடவடிக்கை எடுக்குமா ரிசர்வ் வங்கி நிர்வாகம் மற்றும் காவல்துறை மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன்..
- அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு -கே.எஸ்.அழகிரிநிதிநிலை அறிக்கையின்போது அதிமுக வெளி நடப்பு குறித்த கேள்விக்கு.அதிமுக வெளி நடப்பு என்பது ஒரு சடங்கு […]
- மதுரை செல்லம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்மதுரை செல்லம்பட்டி அருகே.பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை […]
- ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழாமதுரை மாவட்டம் தங்களாச்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப்ள்ளியில் ௭ண்ணும் ௭ழுத்தும் கற்றலை போற்றுவோம் விழா நடைபெற்றது. […]
- ரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்ன? எடப்பாடி பழனிசாமிஇன்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெடில் அறிவிக்கப்பட்டரூ.1000 உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை என எடப்பாடி […]
- சோழவந்தானில் பங்குனி மாத பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்புசோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் பங்குனி மாத பிரதோஷ […]
- விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் நடத்திய கிரிக்கெட் போட்டிஇன்றைய இளைஞர்களை சீரழிக்கும் செல்போன், மது போதை இவைகளில் இருந்து இளைஞர்களை விடுவிக்கும் விதமாக நடிகர் […]
- திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றிய மணமக்கள்..!கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் சிலம்பம் […]
- தஞ்சாவூரில் இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி..!தஞ்சாவூரில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாறாக இயற்கை மாற்றுப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் […]
- நெல்லையில் ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி..!நெல்லையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.திருநெல்வேலி மாநகர காவல் துறை, கோபாலசமுத்திரம் […]
- 8ம் வகுப்பு மாணவர் ஜம்பிங் ஜாக்ஸ் செய்து உலக சாதனை முயற்சிராஜபாளையத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவர் மணிகண்டன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் ஜம்பிங் ஜாக்ஸ் […]
- பேராபத்தை சந்திப்போம்-ரியல் எஸ்டேட் மாநாட்டில் சத்குரு பேச்சு!“குறைந்த நிலப்பரப்பும், அதிகப்படியான மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் கடந்த காலங்களை போல் கட்டுமானங்கள் […]
- மதுரை மெட்ரோ திட்டம்- எஸ்எம்எஸ் அனுப்பிய தமிழக அரசுமதுரை மக்களுக்கு 8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக […]
- அதானி பற்றி பேசினால் அது தேச துரோகமா.? மதுரை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி பேட்டி..மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே […]
- இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில்..
முதலிடம் பெற்றுத் திகழ்வது தமிழ்நாடுதான்..!இந்தியாவிலேயே அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடுதான் என்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை […] - லைஃப்ஸ்டைல்உடற்பருமனும் அதனைக் குறைக்கும் வழிகளும்: