தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்குமாவட்ட பொறுப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் தமிழக முதலமைச்சர் தலைமையில் மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்,கடந்த 1991 முதல் 2021 வரையிலான 31 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இந்த கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற 100 நாட்களுக்குள் 2021 ஜூலையில் நடத்தவேண்டிய கூட்டத்தை நடத்தியதற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா நோய் தொற்று நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் நடந்த தீண்டாமை வன்கொடுமைகளை தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும் .
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.அரசு வேலை,வீடு,நிலம் மற்றும் கல்வி ஆகிய அரசு உதவிகள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளன என்ற புள்ளி விவரம் கூட அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை. 2010ஆம் ஆண்டு 33 நாட்களுக்கு ஒன்று என்று இருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்ச்சிகள் 2020இல் மூன்று நாட்களுக்கு ஒன்று என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது, என்ற தகவல் வேதனை அளிக்கிறது.எனவே அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் அனைத்து அரசின் சலுகைகளும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் 2022 ஜனவரி மாதம் நடத்தப்பட வேண்டிய கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் மாரியம்மாள்,ஒன்றிய நிர்வாகி கணேசன், ஆலோசகர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]