தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைகணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்றுநாடார் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மதுரையில் மாட்டுத்தாவனி எம்ஜிஆர் பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில்
நாடார் பேரவையின சார்பாக தென்மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நாடார் பேரவை பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகரன் தலைமையிலும்துணைத் தலைவர் நிப்பான் தனுஷ்கோடி மற்றும் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினராக மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டார் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தேனி விருதுநகர் ராமநாதபுரம் கன்னியாகுமரி உட்பட தென்மண்டல மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் சூலூர் சந்திரசேகரன் கூறியது தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது எனவும் வருகிற மே ஐந்தாம் தேதி எர்னாவூர் நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு தமிழக முழுவதும் இருக்கின்ற நாடார் பேரவை சார்ந்த நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யவும் அதே நேரத்தில் இளைஞர்கள் துடிப்பு மிக்க நாடார் சமுதாய மக்கள் நாடார் பேரவையில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அத்தனை பேர்களையும் இணைக்க வைக்கும் விதமாக நாடார் பேரவையில் ஒரு ஐடி விங் ஆரம்பித்து அதன் மூலமாக அத்தனை மூலமாக அத்தனை மாவட்டங்களும் தொடர்பு கொள்கின்ற வசதியை விரிவாக்கம் செய்வதற்கு ஆலோசனை நடத்தி உள்ளோம் அதே நேரத்தில் இன்றைக்கு தமிழகத்தில் தமிழக அரசு மக்கள் தொகையை ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தியும் நாடார் பேரவை ஒவ்வொரு மண்டலமாக தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது திட்டமிட்டுள்ளது அத்தனை மாவட்டங்களிலும் இந்த மண்டல ஆலோசனை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது நாடார் சமுதாயம் பிரிந்து கிடந்த சங்கங்களையும் ஒருங்கிணைக்கின்ற அமைப்பாக அனைத்து நாடார் உறவின்முறை சங்கங்களையும் ஒன்றிணைத்து சமுதாயத்தில் பனைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு பனைத் தொழில் வாரியத்தின் சார்பாக இருக்கின்ற அத்தனை பேருக்கும் கிடைக்க உதவிகளும் கிடைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும்இந்த ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாட்டினை மதுரை மாவட்ட நிர்வாகிகள் சுதாகர் குமார் காளியப்பன் மற்றும் மகளிர் அணியினர் பானுமதி மஞ்சுளா ஆகியோர் செய்து இருந்தனர்
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]