வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1,840.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து அறிவித்து வருகின்றன.…
மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் முதல் வாரத்தில் வாங்கலாம்
தமிழக ரேஷன் கடைகளில் மே மாதத்தில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள், ஜூன் முதல் வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப…
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முந்தைய மழைப் பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை கனமழை காரணமாக 11 பேர்…
தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் குறைவு: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
இன்று காலை நிலவரத்தின்படி, 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.6,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 880 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.54,000க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த சில…
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு ரூ.285 உயர்ந்து, ரூ.53,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தை அதிகம் வாங்க காரணம், அவசரத்திற்கு அடகு வைத்து பணத்தை புரட்ட…
பூண்டு விலை மீண்டும் உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை கிலோ 350 ரூபாயாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையின் முக்கிய வணிக சந்தையான கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக காய்கறி எடுத்து வரப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், திருவள்ளூர்,…
வணிகர் தினம்
வணிக நகரமான விருதுநகரில் வணிகர்கள் தினத்தை முன்னிட்டு மெயின் பஜார் வியாபாரிகள் சங்கம் சார்பாக ஊர்வலமாக காமராஜர் இல்லம் சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.தமிழகம் முழுவதும் மே 5ம் தேதி வணிகர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது,…
ஜிஎஸ்டி வரியால் அரிசி விலை உயர்கிறது : ஆலை உரிமையாளர்கள்
தமிழ்நாட்டில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால்தான் அரிசி விலை உயர்கிறது என ஆலை உரிமையளர்கள் மற்றும் அரிசி வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்திருப்பதுடன், ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை…
மீண்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு
தங்கத்;தின் விலை நேற்றைய விலையில் கிராமுக்கு 80 ரூபாயும், பவுனுக்கு 240ரூபாயும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தங்கம் நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் நகை வாங்குவோர் கலக்கம்…
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,835க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.தங்கம்…