• Sat. Apr 1st, 2023

உலகம்

  • Home
  • புதிய அரசாணை வெளியிட்ட அபுதாபி அரசு..!

புதிய அரசாணை வெளியிட்ட அபுதாபி அரசு..!

முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் நேற்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையின்படி அபுதாபியில் சிவில் சட்டத்தின் கீழ் முஸ்லிம் அல்லாதவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், விவாகரத்துசெய்யவும் மற்றும் விவாகரத்துக்குப் பின்னர் குழந்தைகளை கூட்டு முறையில் பாதுகாத்துக்…

பாகிஸ்தானில் மின்சாரக் கட்டணம் உயர்வு..!

பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின்சாரக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.ஆசியாவிலேயே மிகவும் மதிப்பிழந்த…

கொரோனாவால் கழுதைபுலிக்கும் பாதிப்பு!

உலகிலேயே முதல்முறையாக, அமெரிக்காவில் டென்வர் உயிரியல் பூங்காவில் இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் உள்ள 22வயதான கோஸி, 23வயதான கிபோ ஆகிய இரு…

தாலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது!

ஆப்கனில் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்களால் தலிபான் ஆட்சி ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்காசிய நாடான ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், ஆப்கனில் தலிபான் மற்றும் சிறுபான்மை ஷியா முஸ்லிம்களை குறி வைத்து ஐ.எஸ்., பயங்கரவாதிகள்…

சீனா செயற்கைக்கோள் – சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

விண்வெளி ஆய்வில் சீனா சமீப காலமாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று இந்திய நேரப்படி காலை 10.19 மணிக்கு…

உலகின் முதல் கரோனா மாத்திரை

பிரிட்டனில், உலகின் முதல் கரோனா மாத்திரையை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு, பிரிட்டன் அரசு அனுமதியளித்துள்ளது. உலகளவில் 24.8 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50.2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகள் பலவும் தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில்,…

மனைவியுடன் குத்துவிளக்கேற்றி தீபாவளியை கொண்டாடிய அமெரிக்க அதிபர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ், மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் தனது மனைவியுடன் குத்து விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை அவர் கொண்டாடினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில்…

ஐரோப்பாவில் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் இறக்கலாம்: உலக சுகாதார நிறுவனம்

பிப்ரவரி மாதத்திற்கு உள்ளாக ஐரோப்பாவில் மட்டும் 5 லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாக தொடந்து குறைந்துவந்த கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்புகள், தற்போது மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்க…

சீனாவின் அணு ஆயுதங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்கும்

தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ராணுவ பலம்…

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது, தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும்…