• Wed. Apr 24th, 2024

உலகம்

  • Home
  • பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை

பாகிஸ்தானில் 18 மணி நேரம் மின் தடை

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் 18மணி நேரத்திற்கு மேலாகநீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது.இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் கடும் பொருளாதாரநெருக்கடியில்சக்கி வருகின்றன.குறிப்பாக முதலில் இலங்கை ,பின்பு பாகிஸ்தான்…

போரில் டால்பின்களை களமிறக்கிய ரஷ்யா…

உக்ரைனுடன் போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா டால்பின்களை போரில் ஈடுபடுத்தியுள்ளதாக அமெரிக்க அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. விளாடிமிர் புட்டினின் ராணுவம் டால்பின்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து கருங்கடலின் கடற்படை தளங்களை கண்காணிக்க அனுப்பியுள்ளது.…

கருப்பு பட்டியலில் இந்தியா ..! ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவு…

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக கூறி அமெரிக்கா இந்தியாவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம்…

மகிந்த ராஜபக்‌ஷேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கோத்தபய ராஜபக்‌ஷே ஒப்புதல்-

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவை பதவியில் இருந்து நீக்க கோத்தபய ராஜபக்‌ஷே ஒப்புதல் அறித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதுஇலங்கையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகுகு பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், ராஜபக்‌ஷேவைின் தவறான நடவடிக்கையும் முக்கியகாரணமாக கருதப்படுகிறது.கடுமையான…

சாக்லேட் மூலம் பரவும் சால்மோனெல்லா நோய்.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்..

சாக்லோட் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை கொள்ளை ப்ரியம் உண்டு.. நாளுக்கு நாள் சாக்லேட்டின் மோகம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. சாக்லேட் பெயர் கேட்டாலே தெறித்து ஓடும் சூழல் ஏற்பட்டுவிடும் போல் ஒரு புதிய நோய் பரவி வருகிறது.…

டெஸ்லாவின் 440 கோடி டாலர் பங்குகள் விற்பனை… எலான் மஸ்க்-ன் முடிவு..

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்திலிருந்து 440 கோடி டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த தகவலை பங்குச்சந்தையில் அளித்த பைலிங்கின்போது, எலான் மஸ்க் தெரிவித்துள்ளது வெளியாகியுள்ளது. அதாவது டெஸ்லா நிறுவனத்தில் 17% பங்குகளை…

இலங்கை, பாகிஸ்தானை அடுத்து நேபாளம்…

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீர்ந்தபாடில்லை,அதிபர் பதவிவிலகக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது.இதேபோல இந்தியாவின் அடுத்த பக்கத்து நாடான பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இம்ரான்கான் பதவி பறிபோனது.இப்படி இந்தியாவின் அண்டைநாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும்நிலையில் அடுத்து இந்தியா தான்…

3-ஆம் உலகப் போருக்கான எச்சரிக்கை…

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் குறித்து ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் இரவு நேரத்தில் சுமார் 423 இடங்களில் ரஷ்ய படை தாக்குதல் மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் 26 ராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர்…

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற மூதாட்டி மறைவு…

பல்வேறு நிகழ்வுகளுக்கு பல்வேறு மனிதர்கள் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருப்பர். ஆனால் ஜப்பானை சேர்ந்த மிகவும் வயதான மூதாட்டி இப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். ஜப்பானில் வாழ்ந்த உலகில் வயதான மூதாட்டி காலமாகியுள்ளார் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்கு…

மீண்டும் பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் …!

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெற்ற தேர்தலில் 44 வயதான இமானுவேல் மக்ரோன் மீண்டும் பிரான்ஸ் அதிபராக 58 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது அவரது எதிர்க்கட்சியான தீவிர இடதுசாரி…