இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரிப்பு..,
இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளதை தொடர்ந்துஅமெரிக்காவின் தலையீடு குறித்த அச்சம் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு ஆசியாவில் ஆயுத மோதலில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்கும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலும் ஈரானும் பரஸ்பர தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.…
இஸ்ரேல் மீது ஈரானின் தாக்குதல்; பலர் உயிரிழப்பு
ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3’ என்ற பெயரில் ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.இஸ்லாமிக் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், இராணுவத் தளங்கள்…
காயம் அடைந்தவரிடம் நேரில் நலம் விசாரித்த பிரதமர்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிர்பிழைத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஸ்வாஸ் குமார் ரமேஷ்- ஐ பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஒரே…
எண்டோஸ்கோபிக் இதய அறுவை சிகிச்சை 2நாள் மாநாடு
மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில் தனியார் விடுதியில் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக எண்டோஸ்கோபிக் இதய அறுவைச்சிகிச்சை 2நாள் மாநாடு நடைபெற்றது. எண்டோஸ்கோபிக் நவீன இதய அறுவை சிகிச்சை மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கிரிஸ்,உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட…
கர்நாடகா வங்கி கொள்ளை..,
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கனரா வங்கியின் விஜயபுரா, மனகுல்லி கிளையில் பெரும் கொள்ளை நடந்துள்ளது. வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 59 கிலோ தங்கம் மற்றும் ₹5 லட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ₹53 கோடி…
கராச்சி சிறையில் 216 கைதிகள் தப்பியோட்டம்!!
கராச்சி, பாகிஸ்தான்: கராச்சியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, மாலிர் மாவட்ட சிறையில் இருந்து 216 கைதிகள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் 80 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அதிகாலை, ரிக்டர் அளவுகோலில் குறைந்த அளவே பதிவான…
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’..,
உலகளாவிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் மனிதகுல மேம்பாட்டிற்காக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் வழங்கி வரும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், கனடா இந்தியா அறக்கட்டளை அவருக்கு ‘CIF குளோபல் இந்தியன் விருதினை’ வழங்கியது. கனடா – இந்தியா அறக்கட்டளை (…
பாகிஸ்தானின் அசிம் முனீருக்கு உயர் பதவி!
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்து’ தாக்குதல்களால் பாகிஸ்தான் பின்னடைவுகளைச் சந்தித்தபோது, பாகிஸ்தானில் அதிகம் பேசப்பட்ட ஒரு விஷயம், ராணுவ தளபதி அசிம் முனீரின் எதிர்காலம் என்ன என்பதுதான். அவர் நீக்கப்படலாம் என்றுகூட செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் தற்போது…
கப்பல் மோதியதில் 22 பேர் காயம்..,
நியூயார்க்கில் உள்ள உலகப் புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தில் நேற்று மாலைமெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மோதியதில் 22 பேர் காயமடைந்தனர். இதில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நியூயார்க் நகரின் பழமையான பாலங்களில் ஒன்று புரூக்ளின் பாலம். இது 1883 ஆம்…
இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி
ஸ்ரீஹரிகோட்டா• தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை இஸ்ரோவின் செயற்கைக்கோள் EOS-09 ஏவும் முயற்சி தோல்விஅடைந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-09 ஐ ஏவும் முயற்சி தோல்வியடைந்தது. ஏவுதலின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு…



