விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன், எப்படி?
நிமிடத்துக்கு நிமிடம் விளக்கிய அமுதா ஐ.ஏ.எஸ் கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் இரு…
ப்ளேம் கேம் வேண்டாம்…
மக்களைக் காப்பாத்துவோம்! வித்தியாச அரசியல்வாதி ஜெகநாத் மிஸ்ரா செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள்…
விளக்கம் கொடுத்த செந்தில்பாலாஜி…
ஏன் பதறுகிறார்? அதிமுக கேள்வி! கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் இதுபற்றிய விவாதம்…
புதுக்கோட்டை தொகுதிக்கு புது ரூட் போடும் பாஜக!
விஜயபாஸ்கர் டிக் செய்வது யாரை? புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் தேர்தலில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதைவிட, அதற்கு முன்னதாக பாஜகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம்…
வளர்த்த மரத்தை வெட்டியதால் தற்கொலை! இப்படியும் ஒரு இளைஞர்
மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப்…
அன்று இரவு 6.45 டு 9 மணி…
கரூரில் இருந்து கள ரிப்போர்ட்! செப்டம்பர் 27 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய். மதியம் 2.15 டூ 3 20 வரை பரப்புரை செய்தார். அப்போது வெயில் உச்சத்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல்…
ஊரடங்கு காலத்தில்**உணவுப் புரட்சி செய்த எடப்பாடியார்**கேடிஆர் அதிரடி தொடர் -20*
அம்மாவின் அரும்பெரும் சாதனை சமூக நீதித் திட்டமான அம்மா உணவகம் திட்டத்தை, அண்ணன் புரட்சித்தமிழர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எவ்வாறு கையாண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்கும். சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஏழை எளிய…
திருந்திய(?) வரிச்சியூர் செல்வத்தை
தெருவில் இழுத்துவிடும் போலீஸார்! உடம்பு நிறைய நகைகளோடு தோன்றும் ரவுடி வரிச்சியூர் செல்வம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இப்போது மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார் வரிச்சியூர் செல்வம். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் திமுக ஒன்றிய செயலாளர்…
ஒவ்வொரு வெடியிலும்
விருதுநகரின் கண்ணீர்.. தீபாவளியின் இன்னொரு பக்கம்! அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி… இந்த மாசமே தீபாவளி பட்ஜெட் பற்றி பெரும்பாலான குடும்பத்தில் பேச்சுகள் ஆர்மபித்துவிடும். புது டிரஸ், வெடி என பட்ஜெட் போட ஆரம்பித்துவிட்டோம். வெடி பார்சலுக்காக சிவகாசிக்கு பல்க்…
ரசிக்க வைக்கும் ரஜினி கொலு!
நவராத்திரி தொடங்கிவிட்டது. புராணத்தின் அடிப்படையிலான பண்டிகை என்றாலும், ஒவ்வொரு நவராத்திரி பண்டிகையும் அந்தந்த டிரெண்டிங் ஏற்ற மாதிரி அப்டேட் ஆக ஜொலிக்கிறது. அந்த வகையில்தான் மதுரையில் ரஜினி படங்களோடு ரசிக்க வைக்கும் கொலு தயாராகியிருக்கிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஸ்ரீ…








