• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வீடியோ

  • Home
  • போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது

போதையில் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்த இருவர் கைது

சென்னை பாண்டி பஜாரில் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகள் உடைத்தனர் இருவரை பிடித்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை நடைபெறுகிறது

கொங்கு தமிழில் பேசும் பெண்ணின் வீடியோ வைரல்

ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை

சேலம் மேட்டூர் திமுக கட்சி அலுவலகம் முன்பு இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஒன்றிய விவசாய அமைப்பாளர் தங்கவேல் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பாளையங்கோட்டையில் 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய தேதிகளில் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்!

இது ஒரேஒரு ரயிலில் வந்த 1000+ வடஇந்தியர்கள் கூட்டம். தினமும் 15-20 ரயில்களில் வருகிறார்கள் இவ்வளவு பேர் ஒரு ரயிலின் 4 பொதுப்பெட்டியில் வர முடியுமா? ஆக, பாஜக அரசு வட இந்தியர்களை Reserved பெட்டிகளில் பயணிக்க அனுமதித்து, தமிழ்நாட்டிற்குள் திணிக்கிறது.

கிழக்கு கல்யாண் பகுதியில் உள்ள சின்ச்பாடாவில் பிடிக்க முயன்ற போலீஸைத் தாக்க்கிய சிறுத்தை….

காசி தமிழ்சங்கமம் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பிய முதல் குழு மாணவர்களை பெரம்பூரில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்…

சாதனை வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கினார்முதல்வர் ஸ்டாலின்

புதிய விளையாட்டுத் திடல், இறகுப்பந்து அரங்கம், மாணவர் விடுதி உள்ளிட்ட 9 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை அடிக்கல் நாட்டினர் முதல்வர் ஸ்டாலின்.