• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

வீடியோ

  • Home
  • காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் செல்லும் வழியில் இசை, நடனம் மற்றும் சிரிப்புடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….

காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு சென்ற தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் செல்லும் வழியில் இசை, நடனம் மற்றும் சிரிப்புடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….

தமிழ்நாடு கைவினைஞர்கள் காசி தமிழ்சங்கமத்தில் ஹனுமான் கோவில், வர்த்தக வசதி மையம், சாரநாத் மற்றும் நம் கலாச்சார நிகழ்ச்சிகளை ரசித்தனர்.

எச்சரிக்கை : புது நெட் பேங்கிங் மோசடி… கவனம் இல்லை என்றால் வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் திருடி விடுவார்கள் !

சென்னை, கொளத்தூர், வீனஸ் நகரில் ரூ. 7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

@mkstalin அவர்கள்

சென்னை, கொளத்தூர், தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ.1.27 கோடி செலவில் புனரமைக்கபட்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்து இறகுபந்து விளையாடி, மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கொளத்தூர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ. 19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரை ரூ. 37 லட்சம்…

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தர் கார்டன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 4.37 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காசி தமிழ் சங்கமம் : பார்வையாளர்களின் மிகுந்த உற்சாகத்திற்கு மத்தியில் நடனமாடும் நடனக் கலைஞர்கள், ஆர்.சுதாகரின் இயக்கத்தில் சிவன் & பார்வதி கதையை நடித்துக் காட்டினர் நடிப்புக்கு மிக ஆரவாரமான கைதட்டல் கிடைத்தது!

சென்னை மாநகர பேருந்து 18k வழிதடத்தில் ஆபத்தான முறையில் பேருந்தின் மேற்கூரை மீதும் படியிலும் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தியாவின் 2-வது பிரதமர் பாரத ரத்னா லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்