• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த தயாநிதி மாறன்

எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த தயாநிதி மாறன்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பற்றி தவறான அறக்கைக்கு 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கா விட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை தொடருவேன் என தயாநிதிமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல,…

கோவை டீக்கடையில் பணப்பட்டுவாடா செய்த பாஜக

கோவையில் டீக்கடை ஒன்றில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வர, உடனே அவர்கள் விரைந்து சென்று வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

அதிமுக முகவர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.., நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு…

தமிழகத்தில் 8400 தபால் வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், திருச்சி தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு பெறும் பணி கடந்த 8ம் தேதி முதல் நடந்தது. இந்நிலையில், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள…

நாடாளுமன்ற தேர்தல்: சினிமா தியேட்டர்களில் நாளை காட்சிகள் ரத்து

வாக்காளர்கள் வாக்களிப்பதை தவற விடக்கூடாது என்பதற்காக தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, “நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாளை (19-ந் தேதி) தியேட்டர்களில் 4 சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. காலை, மதியம்,…

தேனி கலெக்டருக்கு என்னதான் ஆச்சு..? ஆளுமையா..,அளுமையா?

தேர்தல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் ஆளுமை என்பதற்கு பதிலாக வெறும் மை அல்ல அளுமை என தவறாக அச்சு அடிப்பதா என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வளாகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால்…

5 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில்மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய…

ஓபிஎஸ் சென்ற வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி கட்ட பிரச்சாரத்திற்காக ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்தபோது குஞ்சாரவலசை சோதனை மையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

வெப்ப அலை : காலை 11 மணிக்குள் தடுப்பூசி செலுத்த உத்தரவு

தமிழ்நாட்டில் வெப்ப அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தடுப்பூசியை காலை 11 மணிக்குள் செலுத்தும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது. தமிழ்நாட்டில் நாளுக்கு…

முதல்முறையாக இந்தியாவில் வாக்களிக்கும் இலங்கை பெண்

இந்தியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் போராடிப் பெற்ற வாக்குரிமை மூலம், முதல்முறையாக அவர் இந்தியாவில் வாக்களிக்க உள்ளார். இதன்மூலம் புறக்கணிக்கப்பட்ட எங்களுக்கு நீதி வழங்குவதாகவும் அமையும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம் கோட்டப்பட்டு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு…