• Wed. May 8th, 2024

தமிழகம்

  • Home
  • தாஜ்மஹாலை விஞ்சிய மாமல்லபுரம்…

தாஜ்மஹாலை விஞ்சிய மாமல்லபுரம்…

இந்தியா முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகள் பலர் இந்த பகுதிகளை காண ஆண்டுதோறும் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் சுற்றுலா…

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு..

தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (TAMJU) சந்திப்பு.. தமிழ்நாடு அனைத்து ஊடக பத்திரிகையாளர் சங்கத்தின் (Tamilnadu All media journalist union) கூகுள் சந்திப்பு கடந்த செப்.28 ஆம் தேதி காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு…

ரேஷன் கடை பணியாளை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்யவேண்டும்- ராமதாஸ்

“தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் கோரிக்கை விடுத்துள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள ரேஷன்கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு 4,000 பேரை நியமிக்க…

மனித சங்கிலி திட்டமிட்டபடி நடைபெறும்- திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும் என திருமாவளவன் பேச்சு.நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பின்புசெய்தியாளர்களிடம் பேசும் போது. அக்டோபர் 2-ம் தேதி சமூக…

பென்ஷன்தாரர்களே இன்றே கடைசி நாள்..

பென்ஷன்தாரர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்.ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை…

ரயில்வே ப்ளாட்பார்ம் டிக்கெட் விலை அதிகரிப்பு….

தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் உள் மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் பயணிக்க பெரும்பாலும் ரயிலையே தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் ரயில் நிலையங்களில்…

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை

தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமான அரசாணை வெளியிட்டது.சென்னை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி,…

மோசடி, போலி பத்திரப்பதிவு ரத்து.. தமிழகத்தில் புதிய நடைமுறை..!

மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலருக்கு வழங்கும் நடைமுறையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம்,…

கோவையில் பெண்கள் ஊர்வலம்-மறியல்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடத்தில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.150-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக…

மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல்- அமைச்சர் வெளியிட்டார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது…