• Sat. Apr 27th, 2024

தமிழகம்

  • Home
  • ரேஷனில் பொருட்கள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம்..

ரேஷனில் பொருட்கள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதி நீக்கம்..

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியில் உணவுப் பொருள் நுகர்வோர் பாதுகாப்புத்துறை…

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழை

வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ஆம் தேதி முதல் 11…

தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப திட்டம்

மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு, 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு…

லஞ்சத்திற்காக சாமான்யனின் 6 லட்சத்தை தண்டமாக்கிய அரசு அதிகாரிகள்..

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்க இயந்திரம் வாங்க அமைச்சர் பெயர் கூறி மிரட்டிய கோவை நிறுவனம். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் ரத்து செய்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள்.  ஒப்பந்தத்தை இழந்ததால் 6-லட்சத்தை இழந்து…

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள்- அமைச்சர் தகவல்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.மின்சார வாகனங்களுக்கு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முதற்கட்டமாக மாநகராட்சி , நகராட்சியில்…

இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 10-ந்…

கடலோரப் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்

தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழை பெய்க்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தகவல்.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…

தொடர் மழை.. காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி…

21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,…

புதுமை பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டம் -கெஜ்ரிவால்

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாகும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பாராட்டியுள்ளார்.ஆசிரியர் தினமான இன்று தமிழக அரசு சார்பில் 3 புதிய திட்டங்கள் தமிழக அரசின் சார்பாக தொடங்கப்பட்டன.. 15 மாதிரி பள்ளிகள், 26 தகைசால் பள்ளிகள்,…