• Sat. Apr 20th, 2024

தமிழகம்

  • Home
  • ‘மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் அவசியம்’ ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் – திருச்சி மேயர் பேச்சு..!

‘மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் அவசியம்’ ஈஷாவின் பாரம்பரிய நெல் திருவிழாவில் – திருச்சி மேயர் பேச்சு..!

“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் நிகழ்ச்சியில் திருச்சி மேயர் அன்பழகன் கூறினார். பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும்,…

மதுரையில் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்..! சிவகாசியில் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சு…

மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேசினர். அண்ணா திமுக சார்பில் வரும் ஆக.…

மாஸ்கோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!

தமிழக அரசின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காககத் தொடங்கப்பட்ட ‘ராக்கெட் சயின்ஸ்’ பயிற்சித் திட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையத்தை சுற்றிப் பார்க்கச் செல்கின்றனர்.தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை…

நேரு நினைவுக் கல்லூரி சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்…

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையின் சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன்.பாலசுப்ரமணியன், கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் அ.வெங்கடேசன், துணை முதல்வர் K.T.தமிழ்மணி மற்றும் வணிகவியல் துறைத்தலைவர்…

எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி பேசுகிறார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

எடப்பாடியாரை பற்றி வரம்பு மீறி, நரம்பு இல்லாத நாக்காக ஸ்டாலின் அநாகரிமாக பேசுவது 2 கோடி தொண்டர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. உடனடியாக வாபஸ் பெற வேண்டும். திமுக கூட்டத்தில் பெண்களுக்கே உரிய பாதுகாப்பு இல்லை. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர்…

அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம் யாருக்கும் கொத்தடிமை இல்லை.., முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி..!

அதிமுகவிற்கென தனிக் கொள்கை உள்ளது, கோட்பாடு உள்ளது. அதிமுக நிமிர்ந்து நிற்கும் இயக்கம், யாருக்கும் கொத்தடிமை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டியளித்துள்ளார்.அதிமுக சார்பாக வருக ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள அதிமுக…

மணிப்பூர் விவகாரத்தில் எடப்பாடியார் ஓங்கி அழுத்தமாக குரல் கொடுத்திருக்கிறார்… முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..,

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கக்கூடிய எந்தவிதமான அநீதிகளையும் எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக. அதிமுக சார்பாக வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற உள்ள முன்னேற்பாடுகளை முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர்…

அறநிலையத்துறை ஆலயங்களுக்கு அறங்காவலர்கள் குழு தேர்வு.

தமிழகத்தில் தி மு க ஆட்சி பொறுப்பேற்றது முதல் குமரி மாவட்டத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள 490 சின்னதும்,பெரியதுமாக கோவில்கள் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்து அறநிலையத்துறை அமைப்பு அகற்ற பட்ட நிலையில், கடந்த 2_ஆண்டுகளாக திமுகவினர் மத்தியில் பலரும்…

மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் குறைபிரசவமாக உள்ளது.., அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறைபிரசவமாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மதுரை மாநகரில், கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்கு பொதுமக்களை…

பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…