• Sat. Apr 20th, 2024

தமிழகம்

  • Home
  • ஆவின்பொருள்கள் விற்பனையை இருபது சதவீதம் அதிகரிக்க திட்டம்

ஆவின்பொருள்கள் விற்பனையை இருபது சதவீதம் அதிகரிக்க திட்டம்

கோடைக்காலங்களில் ஆவின் பொருள்களின் விற்பனையை 20 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆவின் மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தமிழகம்…

இன்று பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம்

தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி 29ஆம் தேதி வரை இந்தத் தேர்வுகள் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்…

பிப்ரவரி 22ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்

தமிழக சட்டப்பேரவையின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணித்ததுடன், இந்தக் கூட்டத்தொடர் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் உரையின்போது சில வார்த்தைகளை…

தமிழக சட்டப்பேரவையில் உரையைப் புறக்கணித்த ஆளுநர்

நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநருக்கு சபாநாயகர் பூங்கொத்து கொடுத்து…

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள், 2016 தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை, ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்களால், தமிழ்நாடு “உரிமைகள்”என்ற திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தொடங்கப்பட்டு, அத்திட்டத்தின் கீழ் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்து சமூக தரவுகள் கணக்கெடுப்பு-2023 தொடர்பான பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும்…

மத்திய அரசைக் கண்டித்து அல்வா கொடுத்த திமுகவினர்

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்காததைக் கண்டித்தும், உரிய வெள்ள நிவாரண நிதியை வழங்காதது குறித்தும் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீவிரமான…

தேர்தலுக்குப் பின் கட்சிப்பணிகள் தீவிரமடையும் : த.வெ.க தலைவர் விஜய்

வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற…

ஆன்லைன் டிரேடிங் மோசடி : எச்சரிக்கும் காவல்துறை

ஆன்லைன் டிரேடிங் மோசடி என்ற பெயரில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு மர்ம நபர்கள் மோசடி செய்வதாக தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் கவர்ச்சியான…

15வது ஊதிய ஒப்பந்தம் : தமிழக அரசு குழு அமைப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா…

தமிழ்நாட்டின் சிறந்த யானையாக ‘மங்களம் யானை’ தேர்வு

தமிழ்நாட்டின் சிறந்த யானையாக கும்பகோணம், ஆதிகுமபேஸ்வரர் கோவிலில் உள்ள ‘மங்களம் யானை’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.கும்பகோணத்திற்கு செல்லும் பொதுமக்கள் பலரும் கோயில்களில் சுவாமிகளை தரிசித்துவிட்டு, மறக்காமல் செய்யும் விஷயம் ஒன்று உள்ளது என்றால், அது மங்களம் என்ற அந்த யானையை ஒரு முறை…