மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபோகம்..,
தாயின் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மகன் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் மகிழ்ச்சியுடன் பல்லாக்கில் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார். உடன் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரும் மதுரை நோக்கி புறப்பட்டனர். உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை பெருவிழா கடந்த ஏப்ரல்-29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
உயர்நீதிமன்றத்தில் ஆட்சியர் பதில் மனு தாக்கல்..,
ஈஷா அறக்கட்டளை தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றே எரிவாயு தகன மேடையை கட்டியுள்ளது என கோவை மாவட்ட ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஈஷாவை சுற்றியுள்ள 5 கிராமங்களை சேர்ந்த மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில்…
கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் திருவிழா..,
மதுரை அவனியாபுரத்தில் ஆறாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக ரிஷப வாகனத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பிரியாவிடையும், கஜேந்திர வாகனத்தில் மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தனர். திருப்பரங்குன்றம்…
ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் புதிய மடாதிபதி..,
ஆதிசங்கர பரம்பாரகத மூலாம்னாய ஸர்வஜ்ஞபீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் சர்மா கணபாடிகள் என்ற 20 வயது உடையவரை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று காலை முதல் வேத பாராயணங்கள்…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்..,
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொடியேற்றம் வைபவத்தில், மதுரை மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை நகர்…
மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா இன்று…
ஸ்ரீ அன்பு மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா..,
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த சுரக்குடியில் மிக பழமையான ஸ்ரீஅன்பு மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த 14ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.விழாவின் முக்கி நிகழ்வான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது.பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக விரதமிருந்து தீ மிதித்து…
திரௌபதை அம்மன் விழாவிற்கான கொடியேற்றம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாகொடியேற்றம் இன்று இரவு நடைபெறுகிறது அதற்காக கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் மின்னொளி வெளிச்சத்தில் திரௌபதி அம்மன் காட்சியளித்தார். கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி,…
71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம்.
71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம். மேலே 71 ஆம் ஆசாரியர் அவர் தம் தாய் , தந்தை தமக்கையுடன் காஞ்சி ஶ்ரீ மடம் வருகை. இன்று காலை பெரியவா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜ யேந்திர…
ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா..,
திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம். மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் விழாவில் ஜுன் 06ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி…




