• Thu. May 2nd, 2024

ஆன்மீகம்

  • Home
  • திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி திருவிழா – தருமபுர ஆதினம் சாமி தரிசனம்

திருப்பரங்குன்றம் கந்தசஷ்டி திருவிழா – தருமபுர ஆதினம் சாமி தரிசனம்

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் வருகை புரிந்த தருமபுர ஆதீனத்திற்கு பூர்ண கும்ப மரியாதையும், சாமி தரிசனம் செய்து வஸ்திர மரியாதை செய்யப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் கந்த…

திருச்செந்தூரில் வரும் 30ம் தேதி சூரசம்ஹாரம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டிவிழா தொடங்கியது. விழாவில் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 30-ம் தேதி நடக்கிறது.திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடாகப் போற்றப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா இன்று…

2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. கந்தசஷ்டி திருவிழாவை…

அக்.17ல் சபரிமலை கோவில் நடை திறப்பு

மாதாந்திர பூஜைக்காக வரும் அக்.17ம் தேதி சபரிமலை ஐப்பன் கோவில் நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்ட் அறிவித்துள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில் “சபரிமலை கோயில் 17ம் தேதி நடை திறக்கப்பட்ட பிறகு அக்.22ம் தேதிவரைபூஜைகள் நடைபெறும். பக்தர்கள்…

மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம்

மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் தெப்ப உற்சவம்விமர்சையாக நடைபெற்றது . அன்னப்பல்லக்கில் தாயார்களுடன் பெருமாள் தெப்பத்தில் வலம் வந்ததை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர் . 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்மலையின் கள்ளழகர் திருக்கோவிலின் உப கோவிலான…

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதுதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி…

சபரிமலை கோவில் நடை 17-ந்தேதி திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.ஜப்பசி மாத பூஜையை முன்னிட்டு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி…

அன்னதானம் வழங்கப்படும் கோவில்களின் பட்டியல்..!!

சென்னையில் ஒரு மாத காலத்திற்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும் நாள் மற்றும் இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நாளை (8-ந்தேதி) வரை-வசந்த மண்டப அறக்கட்டளை, எண்.90, நைனியப்பநாயக்கன் தெரு, சென்னை (கந்தக்கோட்டம் முத்துக்குமாரசுவாமி…

ஏழுமலையானை தரிசிக்க 40 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 40 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள்…

துபாயில் இந்து கோவில் திறப்பு

துபாயின் ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய இந்து கோவிலை ஐக்கிய அரபு அமீரக அரசின் அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் நேற்று திறந்து வைத்துள்ளார்.இந்த கோயில் நேற்று திறக்கப்பட்டுள்ளதன் மூலம் துபாய் வாழ் இந்தியர்களின் 10…