ஊசூடு தொகுதியில் ஐந்து இடங்களில் அம்பேத்கர் சிலை
புதுச்சேரி ஊசுடு தொகுதியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து இடங்களில் அம்பேத்கர் சிலை புணரமைக்கப்படும் பணியினை அமைச்சர் சாய் சரணகுமார் துவக்கி வைத்தார். புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குட்பட்ட கரசூர், தொண்டமாநத்தம், துத்திப்பட்டு, கூடப்பாக்கம் சேந்த நத்தம் ஆகிய கிராமங்களில் தற்போழுது…
இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மீனவர்கள் எதிர்ப்பு..,
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான நடுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் படகுகள் வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங்களை நடுக்குப்பம் கடற்கரை ஓரம் நிறுத்தி வைப்பதை…
லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.* வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி மதி. ஷாலினி சிங் IPS…
35 ஆண்டு கூழ் வியாபாரம் செய்யும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்..,
புதுச்சேரி அடுத்த வில்லியனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 75 வயதான அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார், சுப்பிரமணி ஊர் பயணங்கள் சென்றாலும் வெளியூர் சென்றாலும் தன்னுடன் எம்ஜிஆர் பாடலையும் கேட்டு கொண்டே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சுப்பிரமணியனுக்கு…
ஈஸ்டர் திருநாள் வாழ்த்து..,
இயேசு உயிர்த்தெழுந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடி வருகின்றனர். தேவன் இயேசு உலக மக்களுக்காக பாவச்சிலுவையை சுமந்து, கல்வாரி மலைமீது சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தார். அன்றிலிருந்து மூன்றாவது நாள் உயிர்த்தெழுந்த இயேசு பிரான் உலகில் மரணமும்…
பவளப்பாறை கடலில் விடுவதை கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி..,
மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் நிதியில் கடல் பரப்பில் செயற்கை பாறைகளை இறக்கி மீன்கள் இனப்பெருக்கத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு கோட்டுச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில்…
ஐபிஎல் போட்டிகள் பெரிய திரையில் நேரலை..,
ஐபிஎல் போட்டிகளைப் பெரிய திரையில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு Fan Park -கள் அமைக்கப்படுகின்றன. 2025 சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க, 23 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 50 நகரங்களில் Fan Park -கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காரைக்கால்…
காரை ஏற்றி கொலை முயற்சி செய்த சம்பவம்..,
புதுச்சேரி அண்ணா சாலையில் இயங்கும் பிரபலமான பப்பில் கடந்த 14ஆம் தேதி வெளி மாநிலத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு மது போதை அதிகமாகவே அங்கிருந்த பெண்களை கிண்டல் செய்ததுடன் தட்டிக் கேட்ட ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது…
காணிக்கையை மூட்டையாக கட்டிச் சென்ற மர்ம நபர்..,
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சென்று திரௌபதி அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும்…



