• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • இராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி

இராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க விரும்பினர்; இரட்டை இலை இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டி இடுகிறேன் .…

உதயநிதி வருகை – ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் ஆலோசனை கூட்டம்

வருகிற 23.3.2024 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால், அவரை சிறப்பாக வரவேற்பது சம்மந்தமாக…

இரண்டாவது நாளும் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடிய தேர்தல் அலுவலர் அலுவலகம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நாடாளமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவிக்காத நிலையில் முதல் நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் யாரும் வராததால் தேர்தல் அலுவலர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்று இரண்டாவது நாளும் யாரும் வேட்பு மனு தாக்கல்…

வாக்கு இயந்திரங்களை கையாளும் அரசு தேர்தல் பணியாளர்கள், சீருடை அணிந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலின் போது, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டபகுதிகளில், வாக்கு இயந்திரங்களை கையாளும் அரசு தேர்தல் பணியாளர்கள், சீருடை அணிந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பேட்டி. சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்…

தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தண்ணீர் இல்லாமல் 300 கிராம் தயிர் சாதம் மட்டும் விநியோகம். பற்றாக்குறையால் பறிதவிக்கும் காவல்துறையினர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெறும் 300 கிராம் அளவில் தயிர்சாதம் மட்டுமே வழங்கப்பட்டதால் போதுமான அளவில் இல்லாததால் காவல்துறையினர் பெரும் அவதிக்குள்ளாகினர். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கான மாவட்ட…

உசிலம்பட்டியில் வரும் 23ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை – திமுக நிர்வாகிகள் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள சூழலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி விருதுநகர் தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாலை மார்க்கமாக அன்று மாலை உசிலம்பட்டியில் தேனி பாராளுமன்ற…

தேர்தல் விதி மீறல்: எம்எல்ஏ உட்பட 4பேர் மீது வழக்கு

பெரம்பலூரில் உரிய அனுமதியின்றி தேர்தல் விதிமுறைகளை மீறிதாக எம்எல்ஏ உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், முன் அனுமதி எதுவும் பெறாமல் திமுக கட்சிக்கு ஆதரவாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு…

ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மேலும் ஒரு அவசர மனுவை தாக்கல் செய்தார் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி. தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். “இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை…

திமுக தேர்தல் அறிக்கை தமாஷாக உள்ளதாகவும், இன்னும் எத்தனை காலம் தான் மக்களை ஏமாற்றுவார்களோ என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர். சரவனணுடன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். “பாஜகவை விட ஆபத்தான கட்சி அதிமுக என மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை ஜெயிக்க…