• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • தேர்தலில் என் வெற்றிக்கான வியூகங்களை மக்கள் தான் அமைத்துள்ளனர் என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

தேர்தலில் என் வெற்றிக்கான வியூகங்களை மக்கள் தான் அமைத்துள்ளனர் என உசிலம்பட்டியில் டிடிவி தினகரன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் – அமமுக பொதுச் செயலாளரும் தேனி பாராளுமன்ற வேட்பாளருமான டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு…

மிளகாய் மாலை அணிந்து பிச்சை ஏந்தும் பாத்திரத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்…

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்ற சுயேட்சை வேட்பாளர் இன்று கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அவர் கழுத்தில் மிளகாய் மாலை அணிந்தும் கழுத்தில் மிளகாய்களை கட்டி…

39 மக்களவை தொகுதிகளிலும் இன்று வரை 737 பேர் வேட்புமனு தாக்கல்

பசலியான் நசரேத் அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்திப்பு

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத் அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பில் தொகுதி மக்கள் மீனவர்கள் உட்பட எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் பாராளுமன்றத்தில் மீனவர்களுக்காக குரல் கொடுத்து பழங்குடியின பட்டியலில் மீனவர்களை சேர்க்க…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 10, 20 ரூபாய் என 25 ஆயிரத்துக்கு நாணயங்களை கொண்டு டெபாசிட் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரான் இவர் கடந்த 20ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த…

சுவாமி தோப்பு தலைமை பதியில் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம்.

தமிழக சட்டமன்றத்தில் பாஜகவின் தலைவரும், தற்போதைய திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சாமிதேப்பு அய்யாவின் தலைமை பதியின் முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக அதன் ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக…

முதல்வர் பிரச்சாரத்தின் சில நொடிகளுக்கு முன் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் இயல்பாகவே ஒரு காங்கிரஸ் சார்பு மாவட்டம். நாடாளுமன்றத் தேர்தல் இயல்பு கால இடைவெளியில் நடக்க இருக்கும் நிலையில், விஜயதரணி விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தகுதியை ராஜினாமா செய்த நிலையில், குமரி மாவட்டத்தின் எல்லை பகுதியான விளவங்கோட்டை தமிழகமே திரும்பி…

சிவகங்கையில் 13 லட்சம் பணம் பறிமுதல்.., தேர்தல் பறக்கும் படை பிடித்து விசாரணை…

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு இன்று சிவகங்கை சிவன் கோவில் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது 4 சக்கர வாகனத்தில் வந்த மானாகுடியைச் சேர்ந்த பில்லத்திகுமார் மற்றும் அவரது கார் டிரைவர் பாலமுருகன்…

மதுரை: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யாதேவி மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் வேட்புமனு தாக்கல்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் தாக்கல் செய்தார். மதுரை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை வடபழஞ்சி அருகே உள்ள மணப்பட்டியை…

அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு

தனிப்பட்ட முறையில் என் தந்தை குறித்து தவறாக பேசியதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரது பேச்சால் தந்தையின் விசுவாசிகள், கட்சியினர் மனவேதனை அடைந்து இருப்பதாக அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாஜக இந்துத்துவா…