வெற்றி பெற்று தனி ஆட்சி அமைக்கும் அதிமுக..,
விழுப்புரம் மாவட்டம் வானூரில் நடைபெற்ற அதிமுக பரப்பரைக் கூட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை கடலூரில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பரப்புரை பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் தற்போது புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்…
தமிழக முழுவதும் எடப்பாடியார் பிரச்சார பயணம்.,
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு தமிழக முழுவதும் தேர்தல் பரப்புரை பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார்.நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இந்த முதல் பரப்புரை பிரச்சாரத்தை கூட்டணி கட்சி தலைவர்களுடன் துவக்கினார்.…
மதுரை மாநகராட்சியிலுள்ள மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்ய தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு…
மதுரை மாநகராட்சியில் தற்போது பொறுப்பிலுள்ள மண்டலத் தலைவர்கள் அனைவரையும் உடனடியாக ராஜினாம செய்ய தமிழக முதல்வர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடனான நேரடிக் கலந்தாய்வில் கூறியிருந்ததன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல். மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுடன் இயங்கி…
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தல் சுற்றுப்பயணம் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வருகை புரிந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வன பத்திரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி…
“ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை..,
ஓரணியில்_தமிழ்நாடு கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 248- வது பூத் அகஸ்தீஸ்வர தெற்கு ஒன்றியம் அகஸ்தீஸ்வரம் பேரூர் பூஜை புரை விளையில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர்…
நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025
👆 மேலே உள்ள நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் ….
அதிகாரத்தில் பங்கு கேட்போம்!காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி…
காவல்துறையால் கொல்லப்பட்ட இளைஞர் மரணம் சம்பவத்தில் முதல்வரின் துரித நடவடிக்கைக்கு காங்கிரஸ் பாராட்டு தெரிவித்தது. லாக்கப் டெத் நடக்க கூடாது என்பதே அனைவரின் எண்ணம். ஆனால் நடந்து இருக்கிறது. இது தனிமனித செயலை மீறிய செயலாக இருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில்…
அனைத்துக் கட்சியினரிடம் நட்புறவாக பழகுகிறேன்..,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகிதாவுக்கு பாஜக ஆர்.எஸ்.எஸ். தொடர்பு என்ற கேள்விக்கு. அஜித் குமார் கொலை வழக்கை முதன் முதலில் வெளியே சொன்னது நான்தான். முதலில் வெளியே கொண்டு வந்ததற்கு பிறகு…
சிபிஐ விசாரணைக்கு சம்மதித்த முதலமைச்சர்..,
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், அஜித் குமார் உயிரிழப்பு போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் எந்த நிலையிலும் நடக்கக் கூடாது. காவல்துறை சட்டத்தை…
ஜூலை 19ல் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
வருகிற ஜூலை 19ஆம் தேதியன்று மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஜூலை 21-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு…





