• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • குறுந்தொகைப் பாடல் 51

குறுந்தொகைப் பாடல் 51

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு பாறித்துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனையானும் காதலென் யாயுநனி வெய்யள்எந்தையுங் கொடீஇயர் வேண்டும்அம்ப லூரும் அவனொடு மொழிமே.பாடியவர்: குன்றியனார். பாடலின் பின்னணி:தலைவியை மணந்துகொள்வதற்கான முயற்சிகளில் தலைவன் ஈடுபட்டுகொண்டிருக்கிறான். ஆனால், திருமணம் நடைபெறுமோ அல்லது அதற்கு…

குறுந்தொகைப் பாடல் 50

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த்துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந்திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. பாடியவர்: குன்றியனார்.பாடலின் பின்னணி:மனைவியைப் பிரிந்து கணவன் பரத்தையரோடு வாழ்ந்து வருகிறான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்பி, தூதுவன்…

குறுந்தொகைப் பாடல் 49

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்துமணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்பஇம்மை மாறி மறுமை யாயினும்நீயா கியரென் கணவனையானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. பாடியவர்: அம்மூவனார்.பாடலின் பின்னணி:தலைவியைவிட்டுப் பரத்தையோடு இருந்த தலைவன் மீண்டும் தன் இல்லத்திற்கு வந்து தன் மனைவியோடு வாழ்கிறான். தன் கணவன்…

குறுந்தொகைப் பாடல் 48

தாதிற் செய்த தண்பனிப் பாவைகாலை வருந்துங் கையா றோம்பெனஓரை யாயங் கூறக் கேட்டும்இன்ன பண்பி னினைபெரி துழக்கும்நன்னுதல் பசலை நீங்க வன்னநசையாகு பண்பின் ஒருசொல்இசையாது கொல்லோ காதலர் தமக்கே. பாடியவர்: பூங்கணுத்திரையார்.பாடலின் பின்னணி:காலைப் பொழுதில் தலைவனைக் காணத் தலைவி ஆவலுடன் காத்திருக்கிறாள்.…

குறுந்தொகைப் பாடல் 47

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்இரும்புலிக் குருளையின் தோன்றுங் காட்டிடைஎல்லி வருநர் களவிற்குநல்லை யல்லை நெடுவெண் ணிலவே. பாடியவர்: நெடுவெண்ணிலவினார். பாடலின் பின்னணி:தலைவன் இரவில் வந்து தலைவியோடு பழகுவதைத் தோழி விரும்பவில்லை. தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தோழி விரும்புகிறாள்.…

குறுந்தொகைப் பாடல் 46

ஆம்பற் பூவின் சாம்ப லன்னகூம்பிய சிறகர் மனையுறை குரீஇமுன்றில் உணங்கல் மாந்தி மன்றத்துஎருவினுண் தாது குடைவன ஆடிஇல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும்புன்கண் மாலையும் புலம்பும்இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. பாடியவர்: மாமலாடனார். பாடலின் பின்னணி:கணவனைப் பிரிந்து வாழும் தலைவி தனிமையில் வருத்தத்துடன்…

குறுந்தொகைப் பாடல் 45

காலை யெழுந்து கடுந்தேர் பண்ணிவாலிழை மகளிர்த் தழீஇய சென்றமல்ல லூரன் எல்லினன் பெரிதெனமறுவருஞ் சிறுவன் தாயேதெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே. பாடியவர்: ஆலங்குடி வங்கனார். பாடலின் பின்னணி:தன் மனைவியைவிட்டு ஒருபரத்தை வீட்டுக்குச் சென்ற தலைவன் மீண்டும் தன் மனைவியோடு வாழவிரும்புகிறான். ஆகவே,…

மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா?- ஞானபீடத்திற்கு கவிஞர் வைரமுத்து கேள்வி

ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? தமிழ்ப் படைப்பாளிகள் உங்கள் விதிகளை நிறைவுசெய்யவில்லையா? குழு கூடித்தான் முடிவு செய்கிறதா? அல்லது மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

குறுந்தொகைப் பாடல் 44

காலே பரிதப் பினவே கண்ணேநோக்கி நோக்கி வாளிழந் தனவேஅகலிரு விசும்பின் மீனினும்பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. பாடியவர்: வெள்ளிவீதியார். பாடலின் பின்னணி:தலைவியும் தலைவனும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டுச்…

குறுந்தொகைப் பாடல் 43

செல்வார் அல்லரென் றியானிகழ்ந் தனனேஒல்வாள் அல்லளென் றவரிகழ்ந் தனரேஆயிடை, இருபே ராண்மை செய்த பூசல்நல்லராக் கதுவி யாங்கென்அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே. பாடியவர்: ஒளவையார்.பாடலின் பின்னணி:”என் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து செல்வார் என்று நான் எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. பிரிவைப் பற்றிக் கூறினால்…