இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 215: குண கடல் இவர்ந்து, குரூஉக் கதிர் பரப்பி,பகல் கெழு செல்வன் குடமலை மறைய,புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை,இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர,மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 214: ‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்’ என,வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போதுஅணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு’ என, எஞ்சா வஞ்சினம் நெஞ்சு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 213: அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி,‘கன்று கால்யாத்த மன்றப் பலவின்வேர்க் கொண்டு தூங்கும் கொழுஞ் சுளைப் பெரும் பழம்குழவிச் சேதா மாந்தி, அயலதுவேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் பெருங் கல் வேலிச் சிறுகுடி யாது?’…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 212 பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ,நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ விளிசுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும்நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்கடுங் குரற் பம்பைக் கத நாய் வடுகர் நெடும் பெருங் குன்றம் நீந்தி,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 211: யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல்ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்தகருங் கால் குருகின் கோள் உய்ந்து போகியமுடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,எறி திரை தொகுத்த எக்கர் நெடுங்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 210: அரிகால் மாறிய அம் கண் அகல் வயல்மறு கால் உழுத ஈரச் செறுவின்,வித்தொடு சென்ற வட்டி பற்பலமீனொடு பெயரும் யாணர் ஊர!நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்புன்கண்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 209: மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்தளி பதம் பெற்ற கான் உழு குறவர்சில வித்து அகல இட்டென, பல விளைந்து,இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கேபடும்கால் பையுள்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 208: விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,அறல் போல் தௌ; மணி இடை முலை நனைப்ப,விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,நோன்மார் அல்லர், நோயே;…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 207: கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைமுண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென,நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே;குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல்,இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,கோட்…
இலக்கியம்:
‘துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி,தோடு அலைக் கொண்டன ஏனல் என்று,துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ,செவ் வாய்ப் பாசினம் கவரும்’ என்று, அவ் வாய்த்தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க’ என எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும்,‘நல் நாள்…