• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 284: ”புறம் தாழ்பு இருண்ட கூந்தல், போதின்நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்,உள்ளம் பிணிக்கொண்டோள்வயின்”, நெஞ்சம்,”செல்லல் தீர்கம்; செல்வாம்” என்னும்:”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்எய்யாமையோடு இளிவு தலைத்தரும்” என,உறுதி தூக்காத் தூங்கி, அறிவே,”சிறிது நனி விரையல்” என்னும்:…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 283: ஒள் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்றகண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல்அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ!வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய,இன்னை ஆகுதல் தகுமோ – ஓங்கு திரை முந்நீர் மீமிசைப்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 282: தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழ,கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட,நல் நுதல் சாய, படர் மலி அரு நோய்காதலன் தந்தமை அறியாது, உணர்த்த,அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் கிளவியின் தணியின், நன்றுமன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 281: மாசு இல் மரத்த பலி உண் காக்கைவளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் விடக்குடைப் பெருஞ் சோறு,…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 280: ‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமைபுலவாய்’ என்றி – தோழி! – புலவேன் பழன யாமைப் பாசடைப் புறத்து,கழனி காவலர்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 279: வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 278: படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,பொன்னின் அன்ன தாது படு பல் மலர்சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்கழிச்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 277: கொடியை; வாழி – தும்பி! – இந் நோய்படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;மெய்யே கருமை அன்றியும், செவ்வன்அறிவும் கரிதோ – அறனிலோய்! – நினக்கே?மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 276: ‘கோடு துவையா, கோள் வாய் நாயொடுகாடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டுவயவர் மகளிர்’ என்றிஆயின்,குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும்கல் அகத்தது எம் ஊரே;…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 275: செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்காணார் முதலொடு போந்தென, பூவேபடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்குயான் நினைந்து இரங்கேனாக,…