இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 304: வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்புணரின், புணருமார் எழிலே; பிரியின்,மணி மிடை பொன்னின் மாமை சாய, என்அணி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 303: ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரைமன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,”துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,நம்வயின் வருந்தும்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 302:இழை அணி மகளிரின் விழைதகப் பூத்தநீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்காடு கவின் பூத்தஆயினும், நன்றும்வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீதாஅம் தேரலர் கொல்லோ சேய்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 301: ‘நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சிநாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனைமலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5பாவை அன்ன வனப்பினள் இவள்”…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 300: சுடர்த் தொடிக் கோமகள் சினந்தென, அதன் எதிர்மடத் தகை ஆயம் கைதொழுதாஅங்கு,உறு கால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன்சிறு வளை விலை எனப் பெருந் தேர் பண்ணி, எம்முன் கடை நிறீஇச் சென்றிசினோனே!நீயும்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 299: உரு கெழு யானை உடை கோடு அன்ன,ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாதுவயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோவில்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 298: வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்டஎருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று…
நற்றிணைப் பாடல் 297:
பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப,நின் ஒளி எறியச் சேவடி ஒதுங்காய்;பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ,மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;”எவன்கொல்?” என்று நினைக்கலும் நினைத்திலை;நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே;சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்முதிர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 296: என் ஆவதுகொல்? தோழி! மன்னர்வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்தபொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்ப,புழற் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர்ஏ கல் மீமிசை மேதக மலரும், 5பிரிந்தோர் இரங்கும் அரும்…
நற்றிணைப் பாடல் 295:
முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின்,புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்ஆயமும் அழுங்கின்று; யாயும் அஃது அறிந்தனள்,அருங் கடி அயர்ந்தனள், காப்பே; எந்தை,வேறு பல் நாட்டுக் கால் தர வந்த,பல வினை நாவாய் தோன்றும் பெருந் துறை,கலி மடைக் கள்ளின் சாடி…