• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 381 ‘அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்’ எனப்பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரைவேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே? – ஓங்கு செலல்கடும்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 380 நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடுமாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்எழாஅல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 379 புன் தலை மந்தி கல்லா வன் பறழ்குன்று உழை நண்ணிய முன்றில் போகாது,எரி அகைந்தன்ன வீ ததை இணரவேங்கைஅம் படு சினைப் பொருந்தி, கையதேம் பெய் தீம் பால் வெளவலின், கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே,தேர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 378 யாமமும் நெடிய கழியும்; காமமும்கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும் இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்அயல் இற் பெண்டிர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 377 மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,அது பிணி ஆக, விளியலம்கொல்லோ அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்தபசுங் கதிர் மதியத்து அகல் நிலாப்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 376 முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇஇறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,வரையோன் வண்மை போல, பல உடன்கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!குல்லை, குளவி, கூதளம், குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,சுற்று அமை வில்லன், செயலைத்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 375 நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்தஎன்னும் நாணும் நன்னுதல் உவப்ப வருவைஆயினோ நன்றே – பெருங்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 374 முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!முற்றையும் உடையமோ மற்றே – பிற்றை வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,நீர் வார்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 373 முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தைமை படு மால் வரை பாடினள் கொடிச்சி,ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடுசூருடைச் சிலம்பின் அருவி ஆடி கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்பா அமை இதணம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் : 372 அழிதக்கன்றே – தோழி! – கழி சேர்புகானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு அன்ன வெண் மணற்று…