இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 63: உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,கல்லென் சேரிப் புலவற் புன்னைவிழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,அறன் இல் அன்னை அருங்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 62: வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைகந்து பிணி யானை அயா உயிர்த்தன்னஎன்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,திலகம் தைஇய தேம் கமழ்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 61:கேளாய், எல்ல தோழி! அல்கல்வேணவா நலிய, வெய்ய உயிரா,ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,”துஞ்சாயோ, என் குறுமகள்?” என்றலின்,சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,”படு மழை பொழிந்த பாறை மருங்கில்சிரல் வாய் உற்ற…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 57: தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்திகல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகிவீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்மாமலை நாட மருட்கை உடைத்தேசெங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்கொய்பதம் குறுகும் காலையெம்மையீர்…