• Sat. Jun 10th, 2023

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 66:மிளகு பெய்தனைய சுவைய புன் காய்உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்டபுலம்பு கொள் நெடுஞ் சினை ஏறி, நினைந்து, தன்பொறி கிளர் எருத்தம் வெறி பட மறுகி,புன் புறா உயவும் வெந் துகள் இயவின்,நயந்த காதலற் புணர்ந்தனள்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 65: அமுதம் உண்க, நம் அயல் இலாட்டி!கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான் யாற்றுக்கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து,புலியொடு பொருத புண் கூர் யானைநற் கோடு நயந்த அன்பு இல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 64:என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக!அன்னவாக இனையல் தோழி! யாம்இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்வறனுற்று ஆர முருக்கி, பையெனமரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்அறிவும் உள்ளமும்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 63: உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர்மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,கல்லென் சேரிப் புலவற் புன்னைவிழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்,அறன் இல் அன்னை அருங்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 62: வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசைகந்து பிணி யானை அயா உயிர்த்தன்னஎன்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,உள்ளினென் அல்லெனோ யானே ”முள் எயிற்று,திலகம் தைஇய தேம் கமழ்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 61:கேளாய், எல்ல தோழி! அல்கல்வேணவா நலிய, வெய்ய உயிரா,ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,”துஞ்சாயோ, என் குறுமகள்?” என்றலின்,சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,”படு மழை பொழிந்த பாறை மருங்கில்சிரல் வாய் உற்ற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 59: உடும்பு கொலீஇஇ வரி நுணல் அகழ்ந்துநெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டிஎல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவலபல் வேறு பண்டத் தொடை மறந்துஇ இல்லத்துஇரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும்வன் புலக் காட்டு நாட்டதுவே அன்பு…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 58:பெரு முது செல்வர் பொன்னுடைப் புதல்வர்சிறு தோட் கோத்த செவ் அரிப்பறையின்கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோவீரை வேண்மான் வெளியன் தித்தன்முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்வெண் கோடு இயம்ப, நுண் பனி அரும்ப,கையற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 57: தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்திகல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகிவீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்மாமலை நாட மருட்கை உடைத்தேசெங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்கொய்பதம் குறுகும் காலையெம்மையீர்…