• Sat. Apr 20th, 2024

india

  • Home
  • உடம்பு முடியலனு ஜாமீன்; வெளியே வந்து கிரிக்கெட்டா?

உடம்பு முடியலனு ஜாமீன்; வெளியே வந்து கிரிக்கெட்டா?

பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.பாஜக கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.…

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி…

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவுக்குள் இருந்தே ஏராளமானோர் கோவாக்சின் குறித்து அவதூறு பரப்புவதாக தெரிவித்துள்ளார்.

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி 100% விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் போவதாக இந்தியத் துணைநிலை ஆளுநரும், நலவாழ்வு(சுகாதார)த் துறை இயக்குநரும் அறிவித்திருப்பதைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 25.12.2021…

2000 ரூபாய் விவசாயிகளுக்கான உதவித்தொகை! பிரதமர் மோடி வெளியிடுகிறார்…

நாட்டின் விவசாயிகளுக்கு புத்தாண்டில் பரிசு கிடைக்கப் போகிறது. பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் 10வது தவணையை ஜனவரி 1, 2022 அன்று மதியம் 12 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் விவசாய அமைச்சகத்தில் நிறைவடைந்துள்ளன. சுமார் 22,000…

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஜம்மு-காஷ்மீரின் செளகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் உள்ளுர் காவல்துறைக்கு கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினா், காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பதுங்கியிருந்த…

சபரிமலையில் மண்டல பூஜையுடன் இன்று நடை அடைப்பு : 40 நாளில் ரூ.78 கோடி வசூல்..!

சபரிமலையில் இரவு 10 மணியுடன் நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடந்த மண்டல காலம் நிறைவுபெறவுள்ளது. கார்த்திகை மாதம் திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று மண்டல பூஜையுடன் நிறைவு பெறுகிறது. இதனால், சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்தாண்டு…

ஓமைக்ரானுக்கு சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர்கள் கருத்து மக்கள் நிம்மதி

கர்நாடகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்று…

4-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.!

84-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என…

ராஜினாமாவா? வாய்ப்பே இல்ல. – கர்நாடக முதல்வர்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கிளம்பிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை . கர்நாடகாவில் 2019-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான மஜத – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த எடியூரப்பா 4-வது முறையாக…

பாஜகவுக்கு எதிராக காங். அல்லாத கூட்டணிக்கு திமுக மீண்டும் எதிர்ப்பு

2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க.) எதிராக காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்குவதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இம்முயற்சிகளை திமுக மீண்டும் மீண்டும் எதிர்த்து வருவதால்…